இந்தக் கப்பல் கடந்த மாதம் 20 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பை வந்தடைந்ததாகவும் அதன் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கப்பலுக்கு ஒரு நாளைக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் டொலரை தாமதக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்றும், அதில் 99,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த மசகு எண்ணெய் கையிருப்பு தொடர்பான பணம் இன்னும் செலுத்தப்படவில்லை என்றும், இந்த எரிபொருள் கையிருப்பை இறக்குவதற்கான திகதி குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்
Be First to Comment