திலினி பிரியமாலி செய்ததாக கூறப்படும் நிதி மோசடிகளின் மொத்த பெறுமதி 128 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவர் செய்ததாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் இதுவரை 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Be First to Comment