Press "Enter" to skip to content

தேசிய பொங்கல் விழா மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் நல்லை ஆதீன முதல்வருடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

நல்லை ஆதினத்தின் பிரதம குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமியை இன்று சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய பொங்கல் விழா மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக ஆதீன முதல்வருடன் கலந்துரையாடினார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *