தேசிய பொங்கல் விழாவில் பங்குபற்றுவதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழ் மறை மாவட்ட பேராயர் கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை மரியைாதை நிமிர்த்தம் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ். மறை மாவட்ட பேராயர் இல்லத்தில் ஜனாதிபதி
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment