மோட்டார் சைக்கிளில் பயணித்த 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் மோட்டார் சைக்கிள், கப் மற்றும் காரில் மோதி உயிரிழந்துள்ளார்.
அத்துருகிரிய கொழும்பு பிரதான வீதியின் போரே சந்தி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியிருந்தது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம்பெண்: மூன்று வாகனங்களுடன் மோதி உயிரிழப்பு!
More from UncategorizedMore posts in Uncategorized »
- பாராளுமன்ற உரைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா?
- ரொஷான் ரணசிங்கவுக்கு காலவகாசம்
- அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!
- இலங்கை போக்குவரத்துச் சபைக்கு இலாபம் இல்லை என்றால் தனியார் மயமாக்க வேண்டி ஏற்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
- சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி திடீர் மரணம்: பரிசோதனையில் வெளியான தகவல்!
Be First to Comment