Press "Enter" to skip to content

ஐஸ் போதைப்பொருளுடன் அரச ஊழியர் கைது!

களுத்துறை – மக்கொன பிரதேசத்தில் 365 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த போதைப்பொருளின் பெறுமதி 45 இலட்சம் ரூபா என காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர், நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையில் சாரதியாக பணியாற்றிவருபவரென காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *