Press "Enter" to skip to content

கிளிநொச்சி A9 வீதியில் தறிகெட்டு ஓடிய பேருந்தால் நேர்ந்த சம்பவம்

கிளிநொச்சி A9 வீதி திரேசம்மாள் கோவில் அருகில் சற்று முன் வீதிப் பாதுகாப்புத் தூண்களை இ.போ ச பஸ் வண்டி மோதித் தள்ளியது.

இதன்போது பயணிகள்   எவருக்கும் பாரிய சேதமில்லை எனினும் பேருந்தின் கதவு மற்றும் மிதிபலகை என்பன  சேதமடைந்துள்ளது.

கிளிநொச்சி A9 வீதியில் தறிகெட்டு ஓடிய பேருந்தால் நேர்ந்த சம்பவம்(Photos) | Incident Happened Bus Kilinochchi A9 Road

 பயணிகள் அவதி

 

பூநகரிக்கு சென்றுகொண்டிருந்த பேருந்தே தற்கெட்டு ஓடி வீதிப் பாதுகாப்புத் தூண்களை மோதியுள்ளது.

கிளிநொச்சி A9 வீதியில் தறிகெட்டு ஓடிய பேருந்தால் நேர்ந்த சம்பவம்(Photos) | Incident Happened Bus Kilinochchi A9 Road

 

இந்நிலையில் பேருந்தில் இருந்த பயணிகள் அவதிப்பட்ட நிலையில், சற்று நேரத்தில் மாற்று பஸ் வண்டி வரவழைக்கப்பட்டு பயணிகள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

கிளிநொச்சி A9 வீதியில் தறிகெட்டு ஓடிய பேருந்தால் நேர்ந்த சம்பவம்(Photos) | Incident Happened Bus Kilinochchi A9 Road

எனினும் இந்த விபத்திற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.

கிளிநொச்சி A9 வீதியில் தறிகெட்டு ஓடிய பேருந்தால் நேர்ந்த சம்பவம்(Photos) | Incident Happened Bus Kilinochchi A9 Road

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *