Press "Enter" to skip to content

நிதியுதவி வழங்கினார் ஈபிடிபி செயலாளர் நாயகம் அமைச்சர் தேவானந்தா அவர்கள்

பருத்தித்துறை கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழகம் மற்றும் அல்வாய் மனோகர விளையாட்டு கழகம் மோதிய இன்றைய இறுதி உதைப்பந்தாட்ட போட்டியில் விளையாடிய இரண்டு அணிகளுக்கும் தலா 50,000 ரூபாயை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி நிதியில் இருந்து வழங்கி வைத்தார் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *