Press "Enter" to skip to content

இளம் ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக பலி!

நீர்கொழும்பு கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது  ஆசிரியர் ஒருவர்  நீரில் மூழ்கி   உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில்  வடமேற்கு பல்கலைக்கழகத்தின் மாகந்துர வளாகத்தில் விவசாய பீடத்தில் கற்பிக்கும் இளம் ஆசியர் ஒருவரே  உயிரிழந்துள்ளார்.

இளம் ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக பலி! | A Young Teacher Tragically Died

உயிரிழந்தவர் சசித் தாரக சமரகோன் என்ற 26 வயதான இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும்  ஆசிரியர்  உயிரிழந்தமை   தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *