Press "Enter" to skip to content

கிளிநொச்சியில் சோகம் ; திருமணம் முடித்த பாடசாலை மாணவி உயிரிழப்பு

கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்க்கும் பவான் பனுஷா என்ற (வயது -19) மாணவி கிணற்றில் விழ்ந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம் செய்த குறித்த மாணவியின் இந்த முடிவானது கல்விகற்கும் சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கிளிநொச்சியில் சோகம் ; திருமணம் முடித்த பாடசாலை மாணவி உயிரிழப்பு | Tragedy In Kilinochchi Married Schoolgirl Dies

கல்வியில் சிறந்து விளங்கிய குறித்த மாணவி சிறு வயதில் திருமணம் செய்து கல்வியை தொடர்ந்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றையதினம்  மாணவி உயிரிழந்த நிலையில்  இச் சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *