பொரளை பொலிஸ் பிரிவுக்குள் விசேட கூட்டு நடவடிக்கையின் மூலம் நிலுவையில் உள்ள பிடியாணைகளுடன் இருவர் உட்பட மொத்தம் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
பொரளை பொலிஸ் பிரிவுக்குள் விசேட கூட்டு நடவடிக்கையின் மூலம் நிலுவையில் உள்ள பிடியாணைகளுடன் இருவர் உட்பட மொத்தம் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
Published in Uncategorized
Be First to Comment