கடற்படை கப்பலான விஜயபாகுவில் கடமையாற்றிவந்த அதிகாரி ஒருவர், அதே கப்பலில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு துறைமுகத்தில் குறித்த கப்பல் நேற்று(14) தரிந்திருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 44 வயதுடைய கொமாண்டர் தர அதிகாரி ஒருவரென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குறித்த அதிகாரி உயிரை மாய்த்தமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என துறைமுகபொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கப்பலில் உயிரை மாய்த்துக்கொண்ட கடற்படை அதிகாரி!
More from UncategorizedMore posts in Uncategorized »
- கொடிய பயங்கரவாதி பிரபாகரனின் பிறந்தநாளை அனுஸ்டிக்க இடமளிக்க முடியாது..! எதிர்காலத்தில் கைதுகள் தொடரும்! – பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
- பருத்தித்துறை நீதிமன்றில்: நீதிமன்ற கடமைகளுக்கு இடையூறு செய்த பொலிஸ் அதிகாரிக்கு பிணை!
- தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது, ஹயஸ் வாகனம் புதுக்குடியிருப்பில் மீட்பு…தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது, ஹயஸ் வாகனம் புதுக்குடியிருப்பில் மீட்பு…
- உழவு இயந்திர கலப்பையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!
- உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்கொலை
Be First to Comment