Press "Enter" to skip to content

காங்கேசன்துறைக்கு 100 பயணிகளுடன் வந்தடைந்த இந்தியா சொகுசு கப்பல் –

காங்கேசன்துறைக்கு 100 பயணிகளுடன் வந்தடைந்த இந்தியா சொகுசு கப்பல் –

வரவேற்பு நிகழ்வில் அமைச்சர்களான கௌரவ டக்ளஸ் தேவானந்த மற்றும் நிமல் ஸபாலடி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியாவிலிருந்து 100 பயணிகளுடன் முதலாவது கப்பல் காங்கேசன் துறை துறைமுகத்தை இன்று வந்தடைந்தது.

அதன்படி வருகை தந்த கப்பலை கடற் தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அடங்கிய குழுவினர் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *