Press "Enter" to skip to content

சங்கரி, சம்பந்தன் பின் கூட்டமைப்பிற்கு யார் தலைவர்?-இன்று தெரிவுக் கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவரை தெரிவு செய்தற்கான கூட்டம், வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது.
தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிய நிலையில், வெற்றிடமாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவிக்கு
புதிய தலைவரை தெரிவு செய்வதற்கே, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி என்பன ஒன்றுகூடியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான புதிய பேச்சாளர் மற்றும் ஏனைய பதவி நிலைகளும் இன்றைய தினம் இறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *