யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமாக சேவையாற்றி வருகின்ற சுகாதாரத் தொண்டர்கள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமக்கான நிரந்தர நியமனங்களை விரைவுபடுத்தித் தருமாறு வேண்டுகோள் முன்வைத்ததுடன், தாங்கள் எதிர்கொண்டு வருகின்ற வாழ்வியல் சவால்களையும் எடுத்துரைத்தனர்.
நிரந்தர நியமனங்களை விரைவுபடுத்தித் தருமாறு சுகாதாரத் தொண்டர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment