Press "Enter" to skip to content

நேபாள பிரதமரைச் சந்தித்தார் ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தொடருக்கு இணைந்தததாக, நியூயோர்க் நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *