Press "Enter" to skip to content

சீரழியும் இளைஞர்கள்; நால்வர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் 20 வயதுக்கு உட்பட்ட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே நேற்றையதினம் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் சீரழியும் இளைஞர்கள்; நால்வர் கைது | Degenerate Youth In Yali Four Arrested

 

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.நகரை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து 4 கிராம் ஐஸ் போதைப்பொருள் உட்பட மேலும் சில போதைப்பொருட்களை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான நால்வரையும் யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *