Press "Enter" to skip to content

சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதியில்லை! ஜனாதிபதி திட்டவட்டம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட இலங்கையினுள் எந்த சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதி அளிக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நேர்க்காணலில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *