நயினாதீவில் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து இன்று(ஒக்ரோபர் 2) உயிரை மாய்த்துள்ளார்.உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும் நயினாதீவு 07 ஆம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரன் ஜெனிஸ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

நயினாதீவில் 4 பிள்ளைகளின் தந்தை ஜெனிஸ்குமார் தற்கொலை!!
More from UncategorizedMore posts in Uncategorized »
- கொழும்பு பல்கலை. சட்டபீடத்திற்கு தெரிவான மலையக மாணவி!
- தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே தரைவழிப் பாலம் – ஆய்வு நடைபெற்று வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவிப்பு!
- ஜனாதிபதி முன்வைத்த யோசனை!
- வளிமண்டல தளம்பல்: கடும் காற்று, கடல் கொந்தளிப்பு, புயல் தொடர்பில் எச்சரிக்கை
- நகை அடகு வைத்தே சட்டத்தரணிக்கு20 ஆயிரம் ரூபாவை வழங்கினோம்! கைதான இளைஞனின் பெற்றோர்,
Be First to Comment