எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு 100 இலட்சம் வாக்குகளை வழங்கி ஜனாதிபதி கதிரையில் அமரச் செய்யுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியை சீர் செய்து நாட்டை கட்டியெழுப்பிய தலைவர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அனைவரும் ஒன்றிணைந்து அடுத்த தேர்தலில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்வை தெரிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Be First to Comment