யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனுக்கு பதிலாக யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மணிவண்ணன் அவர்கள் கலந்து கொண்டிருந்த போதிலும் அவர் பாராளுமன்ற உறுப்பினருக்கென ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமராது வேறொரு இடத்தில் அமர்ந்திருந்த போது அபிவிருத்தி குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சார்பில் யாராவது வந்திருக்கிறீர்களா? அவ்வாறு வந்தால் உங்களுக்கு முன்னால் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது அங்கே வந்து உட்காருமாறு கோரியபோதும் முன்னாள் முதல்வர் மணிவண்ணன் நிராகரித்திருந்தார்,

டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகையினை நிராகரித்தார் மணிவண்ணன்!
More from UncategorizedMore posts in Uncategorized »
- பாராளுமன்ற உரைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா?
- ரொஷான் ரணசிங்கவுக்கு காலவகாசம்
- அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!
- இலங்கை போக்குவரத்துச் சபைக்கு இலாபம் இல்லை என்றால் தனியார் மயமாக்க வேண்டி ஏற்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
- சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி திடீர் மரணம்: பரிசோதனையில் வெளியான தகவல்!
Be First to Comment