நயினாதீவு குறிக்கட்டுவான் இறங்குதுறைக்கு திடீர் களவிஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள நிலமைகளை தொடர்பில் ஆராய்வு –
குறிக்கட்டுவான் இறங்குதுறையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற படகுகளை துறைமுகத்திற்குள் நிறுத்துவது தொடர்பில் நிலவிய சீர்கோடு நிலைமையினால் நெடுந்தீவில் இருந்து வருகின்ற படகுகள் நீண்ட நேரமாக கடலில் தரித்து நிற்க வைக்கப்பட்ட பின்பே துறைமுகத்திற்குள் அனுமதிக்கப் பாடுவதாகவும் இதனால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக கடந்த ஒருங்கிணைப்பு குரு கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் நேரில் கள விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அதிகாரிகள் படகுகள் உரிமையாளர்கள், கடற்படை அதிகாரிகள் மற்றும் பயணிகளுடன் கலந்துரையாடினர்.
Be First to Comment