Press "Enter" to skip to content

விரைவில் ஐக்கிய தேசிய கட்சியில் பலர் இணைவர்!

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தன்னை நீக்கும் தீர்மானம் தனிப்பட்ட வெறுப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானம் தொடர்பில் உயர் நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தீர்ப்பின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *