யாழ்ப்பாண நகரில் வைத்தியசாலைக்கு முன்பாக ‘பிக்மீ’ செயலியை பயன்படுத்தி சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி ஒன்று தரித்து நின்ற போது அவ்விடத்தில் ஒன்று கூடிய மீற்றர் பூட்டிய முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் குறித்த ‘பிக்மீ’ முச்சக்கர வண்டியை தூக்கி தலை கீழாக பிரட்டியதோடு முச்சக்கரவண்டி சாரதி மீதும் தாக்குதல் நடாத்தியதாக பாதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது,

யாழ் நகரில் “பிக்மீ”ஆட்டோ மீது தாக்குதல்!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment