2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கும் வகையில் ‘சுரக்ஷா’ மாணவர் காப்பீட்டுத் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

அனைத்து மாணவர்களுக்கும் ‘சுரக்ஷா’ காப்பீட்டுத் திட்டம்!
More from UncategorizedMore posts in Uncategorized »





Be First to Comment