Press "Enter" to skip to content

அனைவருக்கும் ஆங்கிலக் கல்வி அறிவு!

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2034 க்குள் அனைவருக்கும் ஆங்கிலக் கல்வி அறிவை வழங்கும் வகையில் 10 ஆண்டுத் திட்டத்திற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *