சர்வாதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் எனவும், அது, தேர்தலுக்காக பேசப்படும் விடயமாக இல்லாமல், உரியவாறு இடம்பெற வேண்டும் எனவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரமேச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பை நடத்திய வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.

சர்வாதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும்: சுரேஸ் பிரமேச்சந்திரன்!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment