Press "Enter" to skip to content

பிரான்ஸின் இலங்கைக்கான தூதுவர் – அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – கடல்சார் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!

பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜோன் பொன்சுவா பெஸ்டட்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை  சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்ப்ய் கடற்றொழில் அமைச்சில் இன்று காலை நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின்போது கடற்றொழில் அமைச்சினால் நிறைவேற்றப்படவுள்ள புதிய கடற்றொழில் சட்டம் மற்றும் மீன்பிடித்துறைமுகங்களின் அபிவிருத்திகள் தொடர்பாக  இருவரும்  விரிவாக கலந்துரையாடியுள்ளனர்..

இச்சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர்,அமைச்சரின் ஆலோசகர் மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *