தெஹிவளை – அபோன்சு மாவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த இளைஞருக்கும் மற்றொருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாறியதில் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கடந்த 4ஆம்…